Saturday, January 10, 2009

நனைகிறேன்

மழையில்
நீ குடையுடன் நடக்கையில்
ஒரு மழைத்துளி உன்னில் பட்டு
நனைந்தது உன் சேலை மட்டுமல்ல
என் மனசும் தானடி

No comments: