Friday, April 26, 2013


உன் விரலை மீட்டினேன்  நீ வீணையாகி  போனாயே
நீ விடும் மூச்சு காற்றின் சத்தம் கூட சங்கீதமே


என் கனவுகள் எல்லாம் சேர்த்து வாய்த்த வண்ண கலவையே
எந்தன்  உயிரின் விலாசம்  உந்தன் ஜீவனே


இந்த வேடனை சிறை  வைத்த கன்னி பறவையே
உன் விழி அம்பில் என்னை கொல்லாதே சின்ன பறவையே

உன் காது மடல் ஓரத்திலே முத்தம் இடும் பொது
என் இதயத்தில் அறைகளிலே யுத்தம் நடக்குதே

காதல் தேர்தலில் என் இதயத்துக்கு  ஒட்டளித்தாய் கன்னி  மையிலே
உன்னை காலமெல்லாம் காத்திருப்பேன் என் கண் இமையிலே