Thursday, July 24, 2008

எங்கே போகிறோம்

பூமியில் பிறந்தோம்
பூக்களாய் மலர்ந்தோம்
பறவைகளாய் பாடித் திரிந்தோம்
இயற்கை உணவு கொடுத்தது
சுதந்திரமாய் வாழ்ந்தோம்

நாகரீகம் பிறந்தது
மனித வாழ்வும் குலைந்தது

பணம் என்ற அரக்கன் பிறந்தான்
மனிதன் நிம்மதி போனது


No comments: