Friday, July 18, 2008

காதல்

மண்ணுக்குள் விழுந்த உடன்
முளைக்குமா விதை
கண்ணுக்குள் உன் பிம்பம் விழுந்த உடன்
காதல் மட்டும் முளைத்தது எப்படி?

பூமி அதிர்ந்தால் பூகம்பம் என்பர்
உன் காலடி ஓசை கேட்டு
என் இதயம் அதிர்ந்தால் என்ன பெயர் ?




No comments: